Monat: Dezember 2021

மேலும் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா...

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்?

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம்...

ஊரியன்வட்டை ஆற்றில் ஆணின் சடலம்!

மட்டக்களப்பு - கிரான் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். சடலமாக...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி தம்பதிகளின் புதல்வன் அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2021 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,மனைவி யோகிதா ,அக்கா...

யாழில் பட்டத்துடன் வானில் பறந்த இளம் குடும்பஸ்தர்

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை...

பிள்ளையாரைக் காணவில்லை!

காங்கேசன்துறை குமார கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை குமார கோயில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக...

கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட பெண்!- வேலைக்காரி வெறித்தனம்

மட்டக்களப்பு பார் வீதியில் வீட்டிலிருந்த பெண் ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின்...

வவுனியா பஸ் விபத்து- ஒருவர் உயிரிழந்தால் பதற்றம்!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பங்கதெனிய கோட்டப்பிட்டி சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . பங்கதெனிய , கருக்குப்பனையைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர்...

முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்த ஒப்போ பைண்ட் என்

ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான பைண்ட் என் முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்தது. ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் சீன...

பச்சை மிளகாய் 1200?

 வடமாகாண சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1200 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் அனைத்து காய்கறிகளும் பல...

ராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong)  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17-12-2021) பார்வையிட்டார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர...

பரமேஸ்வரா சந்தி வாள்வெட்டு- இருவர் கைது!

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து...