Monat: Dezember 2021

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். புதிய ஆளுநர் தலைமையில்...

பீற்றர் இளஞ்செழியன் மீது தாக்குதல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான பீற்றர் இளஞ்செழியன், தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்துள்ளார் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவு மணற்குடியிருப்பு...

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு

சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும்...

ஓமந்தை – தாண்டிக்குளம் பகுதியில் முச்சக்கரவண்டியை பந்தாடிய ரயில்!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டிய ரயில் முச்சக்கர வண்டியொன்றை மோதித் தள்ளியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஓமந்தை - தாண்டிக்குளம் பகுதியில்...

பஸ் மீது மோதியது டிப்பர்! – வரணியில் மூவர் காயம்.

தென்மராட்சி - வரணிப் பகுதியில், இன்று மதியம், பயணிகள் பஸ் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள், வரணி பிரதேச வைத்தியசாலையில்...

அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளது.

தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு...

ஸ்டாலினை சந்திக்கத் தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று தயாராகியுள்ளது. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் குறித்த குழுவினர் விரைவில்...

துயர் பகிர்தல் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் 10.12.2021

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,...

கட்டுப்பாட்டை விதித்த நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள்...

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது.

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் சிலர் கீரையை உணவாக சாப்பிடுவது மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு துணைபுரிவதுடன்,...

இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒமிக்ரோன் வைரஸ் குறித்து

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம...