உலகம்

தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா

தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான  "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த...

சுவீடன்: முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றவர் சில மணி நேரத்தில் ராஜினாமா

சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.சுவீடன் நாட்டில் ஸ்டீபன்...

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு- 4 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு...

புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்

தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா...

பிரித்தானியாவில் இனி இது கட்டாயம்: அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு முதல் கட்டப்படும் புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை நிறுவுவது சட்டப்படி கட்டாயமாகும். இங்கிலாந்தில் 2022 முதல் காட்டப்படும்...

அதிகளவில் புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகும் கனடா!

அக்டோபர் மாதத்தில் 46,000 புலம்பெயர்வோர் கனடாவை வந்தடைந்துள்ள நிலையிலும், மேலும் அதிக புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகிவருகிறது கனடா. அதற்காக, தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும்,...

மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க ஜப்பான் எடுத்துள்ள அதிரடி முடிவு!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றத்தால் இயற்கை அழிவுகள் பெரும் வகையில் இடம்பெறுகிறது. இதற்கு முதற்கட்ட உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஓவ்வொரு ஆண்டும்...

பிரித்தானியாவில் அதிகரிக்கவிருக்கும் ரொட்டியின் விலை: நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் ஒரு துண்டு ரொட்டியின் விலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமையின்...

பணக்கார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா!

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. McKinsey & Co வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...

உலகின் பணக்கார நாடானது சீனா;

உலகின் பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலகின் முன்னணி பணக்கார...

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். மியான்மரில்...

உகாண்டாவில் இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே குண்டுவெடிப்பு நடைபெற்றதால் உகாண்டாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க...