தகவல்கள்

கனடா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி

கனடாவில் விலைவாசி அதிகரிப்பால் பாரிய உணவு தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதியளவு உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள்...

ம- மா- பா- மா- ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (21)...

நாட்டில் உள்ள பலாலி விமான நிலையம் தொடர்பில் நிபந்தனைகளை விதித்த இந்தியா

“பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு முனையம் (ரேமினல்) அமைக்குமாறும், விமான ஓடுபாதையை விரிவாக்கி அபிவிருத்தி செய்யுமாறும் இலங்கை அரசைக் கோரியுள்ளோம். ஆனால், அவர்களிடமிருந்து...

தென்மராட்சியில் தனியார் காணியில் வெடிகுண்டு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார்....

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று

பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால்...

பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்ல கஜகஸ்தான் அதிபர் அதிரடி உத்தரவு

பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது கொடிய ஆயுதத்தை பயன்படுத்த அனுமதி அளித்திருப்பதாக கஜகஸ்தான் அதிபர் தெரிவித்தார். கஜகஸ்தானில் வாகன எரிபொருள் விலையை அந்த நாட்டு அரசு இரு...

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியது- பல நாடுகளில் எல்லை மூடல்

பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோய் தீவிரம் அதிகமாக...

வருகிறது கொடிய வைரஸ் இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை

உலகில் வேகமாக பரவும் 'ஒமைக்ரான்' வைரஸ் பாதிப்பு மிதமானதாக இருந்தாலும், அடுத்து வரப் போகும் வைரஸ் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்,'' என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி...

இந்தியா – சீனா 12ம் தேதி பேச்சு

 லடாக் எல்லை பகுதி அத்துமீறல் தொடர்பாக இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் இடையே வரும் 12ம் தேதி பேச்சு நடக்க உள்ளது.லடாக்கின் கிழக்கு பகுதியில் 2020ம்...

மீனவர்கள் விவகாரம் :வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். கடித்ததில் அவர்...

மக்கள் புரட்சி, திடீர் வன்முறை… விரையும் ரஷ்ய அமைதிப் படை- என்ன நடக்கிறது கஜகஸ்தானில்?!

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு அதிகம் கொண்ட நாடு என்னும் பெருமையைத் தன்வசம் வைத்திருக்கும் நாடு கஜகஸ்தான். இந்த புத்தாண்டைக் கொண்டாட்டங்களோடு மற்ற நாடுகள்...