இலங்கை

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிம்ரஜோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்...

ஆயிரக்கணக்கான மக்களுடன் திடீரென உடைந்து விழுந்த பாலம்..! மாத்தறையில் ஏற்பட்டுள்ள பெரும் சோகம்!!

மாத்தறையில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது. மாத்தறை பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகையில் செய்யப்பட்டுள்ள...

முக கவசங்களிலிருந்து விடுதலை? இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி...

மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தில் விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 நடைபெற்றுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு மையயம் தாயகத்தில் சிறப்பான பொதுப்பணி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அவர்களின் எண்ணத்தில் புதிய சிந்தனை வடிவமான விற்பனைக்கூட திறப்பு விழா...

யாழ்.ஏழாலையில் வீடு முற்றுகை..! 21 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது!!

யாழ்.ஏழாலை – களவா ஓடை பகுதியில் சுமார் 80 லீற்றர் கசிப்பு மற்றம் 21 லட்சம் பணம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கசிப்பு...

மீனவர் உயிர் மாய்க்க முயற்சி! படகையும் தீயிட்டு எரித்தார்!!

இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் அவரது மீன்பிடி படகு...

ம- மா- பா- மா- ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (21)...

நாட்டில் உள்ள பலாலி விமான நிலையம் தொடர்பில் நிபந்தனைகளை விதித்த இந்தியா

“பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு முனையம் (ரேமினல்) அமைக்குமாறும், விமான ஓடுபாதையை விரிவாக்கி அபிவிருத்தி செய்யுமாறும் இலங்கை அரசைக் கோரியுள்ளோம். ஆனால், அவர்களிடமிருந்து...

தென்மராட்சியில் தனியார் காணியில் வெடிகுண்டு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார்....

யா-பல்கலையில் -மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை –

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடி வதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன்...

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா பெருமையுடன் நடத்தப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிப்பதோடு,...

இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த பெரும் துயரம்

 இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பண்டாரகம - கெஸ்பேவ வீதியில்...