Main Story

Editor’s Picks

Trending Story

உயிரைப் பறித்த வீடியோ கேம்!

திண்டுக்கலில் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிகொடுத்த மொபைலில் படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடிய மகனை ஆத்திரத்தில் தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை...

பிறந்தநாள் நாள் வாழ்த்து.திரு சின்னத்துரை தனபாசிங்கம் 05.12.2021

  யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு சின்னத்துரை தனபாசிங்கம்(சிங்கம் -சித்தப்பா )  அவர்களின் பிறந்த நாள் 05.12.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்...

புத்தாண்டு காலப்பகுதியில் மேலும் உயர்த்தப்படுகிறதா அரிசியின் விலை?

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய...

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75...

வீடு புகுந்து முல்லைத்தீவில் தாக்குதல்

முல்லைத்தீவில் வீட்டிலிருந்த பெண்கள் மீது வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர்...

ஐபோன் 5ஜி வசதியுடன் உருவாகும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி...

திருமதி மனோன்மணி

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு அறியத்தருகின்றோம்....

வழமைக்கு திரும்பியது மின்சாரம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...

நண்டு உணவு அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் ?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வித்தியாசமான சுவையை கொண்டதோடு பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். இரத்த சோகை நண்டில்...

இருளில் வடகிழக்கில் பலகுதி !

இலங்கையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பிரதான மின் கட்டமைப்பில் இன்று திடீரென...

தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையில் இத்தனை நன்மைகளா? தி

பிரியாணி, பாயசம் மற்றும் ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை சுவைக்காக நாம் பயன்படுத்துவதுண்டு. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளமையினை நீங்கனள் அறிவீர்களா? உலர் திராட்சையில்...

இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்..!!

எல்லாளன் கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று...