அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி தம்பதிகளின் புதல்வன் அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2021 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,மனைவி யோகிதா ,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,மருமக்கள்,சஜித் ,மித்திரன்,சின்னம்மம்மா(லண்டன் )சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பா குணரத்தினம் குடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,‌
லண்டன் சாந்தி,சித்தி குடும்பத்தினர்,
லண்டன் கண்ணன் மாமா குடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன் சிவகுசா குடும்பத்தினர், சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்)கலைவாணி (லண்டன்) சமிதா (லண்டன்) வசந்தரூபன் (தாயகம்) அரங்கநாதன் (பிரான்ஸ்) லோயினி(தாயகம்)வனிதா(தாயகம்) சுவர்ணா(பிரான்ஸ்) தீபன் (தாயகம்) புவி (தாயகம்) தர்சா(தாயகம்) மைதிலி(தாயகம்) ஆகியோர்கள் வாழ்த்துகிறார்கள்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்

சிரித்த முகத்தழகன்
உதவும் தரத்துடையன்
உறவுகள்மேல் அன்புடைய

இவன் காலமெல்லாம்
ஆனந்தமாய்
நீடுழி வாழ்க வாழ்க என
சிறுப்பிட்டி முத்துமாரியை வேண்டி நிற்கிறோம்
வாழ்க வாழ்க பல்லாண்டு

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert