மரண அறிவித்தல். திரு சரவணபவான் சதீஸ்குமார் (சுவிஸ், சிறுப்பிட்டி, 10.12.2022)

சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் Luzern மாநிலத்தில் வாழ்ந்து வந்தவருமான சரவணபவான் சதீஸ்குமார் அவர்கள் தாயகத்தில் 10.12.2022 அன்று இறைவனடிசேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

தகவல்: 

குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert