அமரர் இளையதம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் நீனைவு சுமந்தநாள்

நீனைவு சுமந்தநாள்
அமரர் இளையதம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்
(சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி ) வாழ்ந்து வந்து இறைபதம் அடைந்தது 02.05.1948,அவர் மறைந்த நாள் 06.03.2015 ஆகும்,
நினைவில் முகம்காட்டி
நித்தம் வாழ்த உறவே
நின்மதி தூக்கத்துடன்
நீங்கள் எம்மை பிரிந்தீரகள்
ஆனால் நாம் நினைத்து நினைத்து
உங்கள் நினைவலையில் வாழுகிறோம் பிரிந்தாலும்
பூவுலகில் மலர்தூவி வணங்கி நிற்கிறோம்
ஆண்டுதோடும் ஆண்டவனாய் உங்களை பூஜிக்கிறோம்
ஓம்சாந்தி சாந்தி
குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert