கோயில்கள்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா 09.03.2022 STSதமிழ் தொலைக்காட்சியில் நேரலையில்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 2ஆம் திருவிழா 09.03.2022 இன்று ஆகும் எம்மை காத்து...

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா சிறப்பாக நடந்தேறியது

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை...

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் நேரலையில்!

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று ஆரம்பம் ஆகின்றது. எம்மை...

சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி ( 08.03.2022 ) ஆரம்பம்

சிறுப்பிட்டி வடக்கு - இலுப்பையடி - அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை...

*கோவில்களில் கொடியேற்றம் ஏன் ?*

அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன்...

விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்....

நல்லூர் ஆலயத்தில் முதல் புதிய நடைமுறை!

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது....

பாவங்களை போக்கும்… ‘கைசிக ஏகாதசி’ விரதம்..

இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும். கைசிக ஏகாதசி விரதமுறையைப்...

திருப்பதியில் ஒருநாள் தங்கியிருந்து தரிசனம் பெற ஒரு கோடி ரூபாய்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இடம்பெறும் , சுப்பிரபாதம் , அர்ச்சனை உள்ளிட்ட பல சேவைகளை ஒருநாள் முழுவதும் ஆலயத்தில் தங்கி இருந்து தரிசனம் செய்யும் உதய அஸ்தமன சேவை பற்றுச்சீட்டு...

யாழ் அராலி முத்துமாரி ஆலயம் ஒன்றில் நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இன்று ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்தில் அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி...

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்(2) திருவிழா (11.03.2019)

வருடாந்த திருவிழாகாலங்களில் .‌விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு  (11.03.201) இரண்டாவது  நாள் திருவிழா ஆரம்பமாகின்றது. தரணியில் வாழ்வதற்கு வாழ்வழித்த அம்மனை மனதில் நினைத்து வணங்கி வாழும் நாம் திருவிழா...

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்(1) திருவிழா (10.03.2019)ஆரம்பமாகிறது

வருடாந்த திருவிழா காலங்களில் விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு  (10.03.201) முதலாம் நாள் திருவிழா ஆரம்பமாகின்றது. தரணியில் வாழ்வதற்கு வாழ்வளித்த அம்மனை மனதில் நினைத்து வணங்கி வாழும் நாம்...