Allgemein

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா யூரூப்பில் பார்வை யிடலாம்

https://youtu.be/dWWjDYJg0pU சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று ஆரம்பம் ஆகின்றது....

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா 09.03.2022 STSதமிழ் தொலைக்காட்சியில் நேரலையில்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 2ஆம் திருவிழா 09.03.2022 இன்று ஆகும் எம்மை காத்து...

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா சிறப்பாக நடந்தேறியது

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை...

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் நேரலையில்!

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று ஆரம்பம் ஆகின்றது. எம்மை...

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிம்ரஜோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்...

ஆயிரக்கணக்கான மக்களுடன் திடீரென உடைந்து விழுந்த பாலம்..! மாத்தறையில் ஏற்பட்டுள்ள பெரும் சோகம்!!

மாத்தறையில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது. மாத்தறை பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகையில் செய்யப்பட்டுள்ள...

சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி ( 08.03.2022 ) ஆரம்பம்

சிறுப்பிட்டி வடக்கு - இலுப்பையடி - அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை...

முக கவசங்களிலிருந்து விடுதலை? இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி...

மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தில் விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 நடைபெற்றுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு மையயம் தாயகத்தில் சிறப்பான பொதுப்பணி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அவர்களின் எண்ணத்தில் புதிய சிந்தனை வடிவமான விற்பனைக்கூட திறப்பு விழா...

யாழ்.ஏழாலையில் வீடு முற்றுகை..! 21 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது!!

யாழ்.ஏழாலை – களவா ஓடை பகுதியில் சுமார் 80 லீற்றர் கசிப்பு மற்றம் 21 லட்சம் பணம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கசிப்பு...

மீனவர் உயிர் மாய்க்க முயற்சி! படகையும் தீயிட்டு எரித்தார்!!

இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் அவரது மீன்பிடி படகு...

புலம்பெயர் நாட்டில் தமிழர்களை பெருமைப்படவைத்த மற்றுமொரு யுவதி

சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில்  அட்டைப்படக் கட்டுரையுடன்  சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது....