Main Story

Editor’s Picks

Trending Story

இணையத்தள இலங்கைய வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பிரபல SpaceX நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink ஊடாக இலங்கைக்கான இணைய அணுகலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது....

எரிவாயு ஆலையில் வெடி விபத்து -இருவர் ஆபத்தான நிலையில்

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட...

யாழ் அராலி முத்துமாரி ஆலயம் ஒன்றில் நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இன்று ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்தில் அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி...

ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையை கிறப்பிடமாகவும் டொன்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2021 ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர்...

இலங்கை பெண் அவுஸ்ரேலியாவில் அதிக சம்பளம் வாங்குபராக உள்ளார்!

பிரித்தானியாவில் பிறந்த, இலங்கையை சேர்ந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க, அவுஸ்திரேலியாவின் அதிக வேதனம் பெறும் மேலாளர்( CEO)பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தி ஒஸ்ரேலியன் ஃபைனான்சியல் ரிவியூவின்(...

சீ.வீ.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் !

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக...

இலங்கை உணவுப்பஞ்சத்தை நோக்கி நகருகின்றது…

சிறிலங்கா அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார்....

ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஆயுதங்களுடன் கைது!

 அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரிடமிருந்து, கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பல்வேறு  தோட்டாக்கள் என்பன நேற்று  (27) விசேட பொலிஸ் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெலிபென்ன,...

மா விலை அதிகரிப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து விநியோகம் குறைந்த நிலையில், கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்று 17...

புத்தூரில் வீடு கையளிப்பு!

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால்...

கற்றாளையால் ஏற்ப்படும் ஆபத்துக்கள்

ஆரோக்கிய பிரச்சினையில் இருந்து சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்றாழையை அளவாக பயன்படுத்தினால்தான் அது மருந்து. அளவுக்கு மீறினால்...