Tag: 17. Dezember 2021

ராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong)  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17-12-2021) பார்வையிட்டார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர...

பரமேஸ்வரா சந்தி வாள்வெட்டு- இருவர் கைது!

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து...

பிள்ளையாரின் கை , தும்பிக்கை விசமிகளால் சேதம்!

அம்பாறை - திருக்கோவில் கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள...

வலி.வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223...

வீடொன்றில் தீவிபத்து!

இங்கிலாந்தின் தெற்கு லண்டன், சுட்டொன் Sutton என்ற இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொலிங்வூட் வீதியில் உள்ள...

யாழ். பெண் பரிதாபமாக பலி..!

கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 56 வயதான தமிழ் பெண் ஒருவரே இந்த...

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...