Monat: November 2021

இலங்கை பெண் அவுஸ்ரேலியாவில் அதிக சம்பளம் வாங்குபராக உள்ளார்!

பிரித்தானியாவில் பிறந்த, இலங்கையை சேர்ந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க, அவுஸ்திரேலியாவின் அதிக வேதனம் பெறும் மேலாளர்( CEO)பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தி ஒஸ்ரேலியன் ஃபைனான்சியல் ரிவியூவின்(...

சீ.வீ.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் !

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக...

இலங்கை உணவுப்பஞ்சத்தை நோக்கி நகருகின்றது…

சிறிலங்கா அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார்....

ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஆயுதங்களுடன் கைது!

 அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரிடமிருந்து, கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பல்வேறு  தோட்டாக்கள் என்பன நேற்று  (27) விசேட பொலிஸ் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெலிபென்ன,...

மா விலை அதிகரிப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து விநியோகம் குறைந்த நிலையில், கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்று 17...

புத்தூரில் வீடு கையளிப்பு!

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால்...

கற்றாளையால் ஏற்ப்படும் ஆபத்துக்கள்

ஆரோக்கிய பிரச்சினையில் இருந்து சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்றாழையை அளவாக பயன்படுத்தினால்தான் அது மருந்து. அளவுக்கு மீறினால்...

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கிறது

பாணின் விலையை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....

உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று...

புதிய ஐபோன் வாங்கியதும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முன்பெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் போன் வைத்திருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அதிலும், டச் போன் என்றால் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஸ்மார்ட்போன் காலம் வந்த பின்...

நாவலருக்கான அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்

நாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து...