கண்ணீர் அஞ்சலி

சின்னத்துரை நடராசா அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி

1ஆம் ஆண்டு நினைவஞ்சலி……….. அன்பு என்னும் விழுதினைஆலமரம் போல் ஊன்றிபண்பு என்னும் கதிர்களை பகலவன் போல்பரப்பிஇல்லறம் என்னும் இன்பத்தைஇமை போல் காத்து நின்றவரேநீங்கள் பிரிந்து ஒரு வருடம்...

தவமணி இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு இரண்டு ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?...

அமரர் இளையதம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் நீனைவு சுமந்தநாள்

நீனைவு சுமந்தநாள்அமரர் இளையதம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்(சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி ) வாழ்ந்து வந்து இறைபதம் அடைந்தது 02.05.1948,அவர் மறைந்த நாள் 06.03.2015 ஆகும்,நினைவில் முகம்காட்டிநித்தம் வாழ்த உறவேநின்மதி...

அமரர் சின்னத்துரை நடராசா அர்களுக்கு எமது விழிநிர் துளிகள் யசோதரன் ரூபி குடும்பத்தினர் சுவிஸ்

அன்போடு கதைபேசிஅறிவுரை தான் கூறிஇன்பமாய் உரையாடிய-நடராசா அண்ணா-உங்கள்குரல் தான் ஊய்ந்ததோ அண்ணா சிந்தையில் ஊர் நண்மைசிறந்தட செயலாண்மைசொல்லிலும் செயலிலும்வல்லவன் நீங்கள் தானேசொல்லாமல் உறக்கத்தில்ஏன் அண்ணா ஆழ்ந்தீர்கள் !...

திருமதி மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி மனோன்மணி செல்வராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்...

இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் 03.11.2022

சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி...

அமரர். கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் 03-09-2022

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அன்புடையீர்! கடந்த 04-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00...

தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.18.06.2022

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்பால் எமை ஆண்ட அன்னையேஅன்றொரு நாள்...

எங்கள் துயரத்தில் நீங்கள் பங்கேற்றமைக்கு நன்றிகள் த.கந்தசாமி குடும்பத்தினர்

இன்றைய தினம் எமது குடும்பத்தலைவி இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியானமுறையில் கொறோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது இதில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும்...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் காலமானார்

மண்ணில் 13.06.1956 விண்ணில் 13.11.2021 சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் 13 .11 .2021 மாலை 6.40...