Tag: 22. November 2021

தேநீரின் மற்றும் உணவுப் பொதி விலை அதிகரிப்பு

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின்...

கோயில் நிலங்களை மீட்க புதிதாக 108 அரசு பணியிடங்கள் தமிழகத்தில் உருவாக்கம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சட்டப்பேரவையில் 2021-22 பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானியக்கோரிக்கையின்போது, கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38...