தகவல்கள்

இலங்கையில் மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...

வல்வெட்டித்துறை மீனவர்கள் புழல் சிறையில்

தம்மால் கொல்லப்பட்ட தமிழக மீனவனின் உடலத்தை இந்திய அன்பளிப்பு கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்து செய்தி சொல்லியுள்ளது இலங்கை அரசு. அண்மையில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 666 பேர் பலி: 16,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று 18,454 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்...

ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் ஏன் தங்கினார்? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

மருத்துவர்கள் அளித்த ஆலோசனையை தொடர்ந்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), வடக்கு அயர்லாந்துக்கு பயணம்...

சீனாவில் நவீன ஏவுகணை சோதனை நடந்தது கவலை அளிக்கிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

சீனா உருவாக்கி உள்ள இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் அணு குண்டை பொருத்தி சீனாவில் இருந்து அமெரிக்காவை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும்...

இங்கிலாந்தை விடாத கொரோனா – 87 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

லண்டன்:இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

சினிமா படப்பிடிப்பில் விபரீதம் பெண் ஒளிப்பதிவாளர் பலி

சான்டா பீ:அமெரிக்காவில் ஹாலிவுட் படப்பிடிப்பின் போது, போலி துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் தவறுதலாக சுட்டதில், பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம், சான்டா...

இந்திய பெண் சுட்டுக் கொலை

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய பெண் உட்பட இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை...

சீனாவில் மீண்டும் கொரோனா பள்ளி மூடல்; விமானம் ரத்து

பீஜிங்:சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து உலக நாடுகள் இயல்பு...

ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை வரலாறு

(பிறப்பு1832 – இறப்பு 1901) யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார்....

10’ம் நாள் சப்பறத்திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(07.04.16) உபயம் .ப. புஸ்பராணி

வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று...

கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி

எஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப நோக்கமற்ற செயல் வேந்தன். ஈழத்துக் கலைஞர்களுக்கு களம் அமைத்த காவலன். இசை அமைப்பாளன். இறுவெட்டுக்கள் பலவற்றை வெளியிட்ட இசைஞன். யேர்மனியிலும் தாயகத்திலும்...