Main Story

Editor’s Picks

Trending Story

நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

ஆரோக்கியமான உடல் என்பது அனைவரின் கனவாகும். ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் நாம் செய்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நமது உடலுக்கு...

இனி அப்படி நடக்காது – கூகுள் எடுக்கும் அதிரடி முடிவு

கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது. கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு...

உலகின் பணக்கார நாடானது சீனா;

உலகின் பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலகின் முன்னணி பணக்கார...

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். மியான்மரில்...

உகாண்டாவில் இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே குண்டுவெடிப்பு நடைபெற்றதால் உகாண்டாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க...

கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு

கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்- 2...

கார்த்திகை மாதம் சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து ஐய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம்...

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு ரூ 2,079 கோடி நிவாரணம் வழங்குமாறு அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம்...

சென்னைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நெருங்குவதால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம்...

வடக்கில் 31 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 32 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...

ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்! – சஜித் சூளுரை.

கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ராஜபக்ச குடும்ப அரசு வீட்டுக்குச் செல்லும் வரை அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும். ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய்நாட்டையும், மக்களையும்...

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தது ரஷ்யா

ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற  சோதனை என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.ரஷ்யாவின் தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்று மீது...