7ம்நாள் திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(28.03.14)
வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. அது இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரிகிறாள் முத்துமாரிஅம்மன்...