siruppiddyAmmanசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோ ங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்
2013 ஆண்டுத் திருவிழா இனிதே நடந்தேறியது இதில் பக்தர்கள் கலந்து தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளார்கள்
இந்த ஆண்டுத்தேர்த்திருவிழாவும் இனிதே நடந்தேறியுள்ளது இதன் உபயகாரர்கள் நல்லையா.சோதிப்பிள்ளை குடும்பத்தினர் இவர்கள் தேர்திருவிழாவை காட்ச்சிப்படுத்தி உங்கள் பார்வைக்காகவும் ஊர் உறவுகள் பார்வைக்காகவும்
தந்து உதவியுள்ளார்கள் இவர்கள் போன்று எங்கள் ஊர்பதிவுகளைத் தந்து உதவினால் உலகப்பந்தில் வலம் வரும்
ஒருகரம் தட்டி ஓசை வராது இணைவோம் செயல்படுவோம்