மத்தியப்பிரதேசத்தில் மனைவிக்காக பொறியாளர் கட்டிய தாஜ்மஹால்

மத்தியப்பிரதேசத்தில் புர்ஹான்புர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலைப் போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு வழங்கி இருக்கிறார். 4 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த வீடு, தாஜ்மஹாலை கூர்ந்து கவனித்து 3 ஆண்டுகளில் கட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert