துயர் பகிர்தல் அமரர் திரு சிவம்

சிறுப்பபிட்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும்கொண்ட சிவம் அவர்கள் 11.05.2022 ஆகியஇன்று இயற்கை எய்தியுள்ளார் இவர் பராசத்தியின் அன்பு கணவர் இவர் பராசத்தியின் அன்பு கணவர் மோகன் கொலண்ட, ‌ஜெயந்தி யேர்மனி, கண்ணன் டென்மார்க், யசோ லண்டன், ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார், மற்றய பிள்ளைகள் , பேரப்பிள்ளைகள் மேலதிக விபரம் பின் அறியத்தரப்படும்
தகவல் குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert