Tag: 18. Juni 2023

தவமணி இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு இரண்டு ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?...