சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பாபிசேகம் ஆரம்பமாகி12.04.2018 (24’ம் நாள் )உற்சவம் அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலா வந்து இருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
ஊர்வாழ் மக்களுக்கும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்.
இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் மற்றும் ஊர்வாழ் தொன்டர்களுக்கும் அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான வாழ்த்துக்கள்

இன்றய உபயகாறர்கள்
வி.சரண்யா, பா.விஐயகுமார், சி.‌ஐெயகாந்தன்குடும்பம்

தெய்வத்தால் வாழ்வு உயர்வு
திருப்பணியால் மன நிறைவு
அம்மன் அவள் ஆலயப்பணிக்காய்
இணைந்தோம் என்பது மனநிறைவு அல்லவா
இறையருள்
இன்றி ஏது இவ்…வாழ்வு