புதுக்குடியிருப்பு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிக பெரிய நாகம் ஒன்று ஆலயத்தில் காட்சி கொடுத்துள்ளது .

இந்த நிகழ்வை அப்பிரதேசத்தில் வசிக்கும் பல அடியவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாம்புக்கு பால் வார்த்து வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.