நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது உறுதி.

நாட்டில் விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பந்துல சமன் தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது என பெற்றோலியக் கிளையின் வணிகத் தொழில்கள் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நீண்டகாலமாக மூடி வைத்திருப்பதே நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடுக்கு காரணமாக அவர் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert