Monat: Januar 2022

புலம்பெயர் நாட்டில் தமிழர்களை பெருமைப்படவைத்த மற்றுமொரு யுவதி

சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில்  அட்டைப்படக் கட்டுரையுடன்  சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது....

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத் அவர்களின்(4வது)பிறந்தநாள் வாழ்த்து(29.01.2022)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா, தம்பி.அம்மம்மா,...

திரு திருமதி மயூரன் வந்தனா தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து (27.01.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.தி‌ரு‌ம‌தி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்உறவுகளுடன்stsstudio.comஇணைய...

கணேஸ் பரமேஸ் தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 27.01.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேஸ் பரமேஸ்வரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை பிள்ளைகள்,சகோதர சாேதரிகளுடனும், மைத்துனர் மைத்துனிமார்களுடனும் , உற்றார், உறவினர்களுடனும், சிறப்பாக...

அவர்களின் 71 வது பிறந்தநாள் 26.01.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது 71வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது...

செல்வி கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள் 24.01.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை தாய் சகோதரங்கள் பெரியதாய்மார் குடும்பத்தினர் , சிறிய தாய்மார் குடும்பத்தினர் மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவினர்களுடனும்,...

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் அபிநயன் நேமிநாதன் (23.01.2022,

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நே. அபிநயன்  அவர்கள் இன்று ( 23,01,2022) தனது 18 ஆவது பிறந்தநாளை வெகு...

*கோவில்களில் கொடியேற்றம் ஏன் ?*

அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன்...

விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்....

மேருமலையே கீரிமலை ஆகும்

சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் . சிவபெருமானுக்காக...

காகிதமும் புத்தகமும் வந்த வரலாறு

 காகிதத் தாள் (Paper) காகிதம் முதலாவதாக 2000 ஆண்டுகட்கு முன்னர் சீனாவில் ட்சாய் லூன் (Tsai Lun) என்பவரால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. மல்பெரி மரத்தின் மரப்பட்டை தட்டையான நூலிழையாக மாறும்...

சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.01.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள்...