Tag: 2. Januar 2022

துயர்பகிர்தல்.செல்வரத்தினம் சரஸ்வதி (02.01.2022,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்கள் இன்று 02.01.2021 ஞாற்றுக்கிழமை காலமானர். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்ம்பி மாணிக்கம் தம்பதிகளின்...

குளிர்காலத்தில் நாம் வேண்டிய உணவுகள்பற்றி!

சில பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை மலிவானவையாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தவை ஆகும். குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலம் கடுமையான...

புத்தாண்டோ நீ வருக !

புத்தாண்டோ நீ வருக வருகபுன்னகை பூக்க இவ் உலகு புலர்க புலர்கபுலரும் பொழுதாய் நீ வந்தாய்நலங்கள் கொண்டு நாம் வாழபுத்தாண்டே நீ வருக வருக வற்ராத நலம்...

அதிஷ்ட இலாப சீட்டால் கோடீஸ்வரனான தமிழ் இளைஞன்

தனது குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற தமிழ் இளைஞன் அங்கு தற்செயலாக வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார். இது...

இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த பெரும் துயரம்

 இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பண்டாரகம - கெஸ்பேவ வீதியில்...