Tag: 3. März 2022

அஅனிஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்டவர்களும் யேர்மனியில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி ஜெயக்குமாரன் அவர்களின் அன்புமகள் சுதர்சினி நதிசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றர்....

ஆண்டவன் படைப்பின் விந்தை!

பூமியில் பிறந்திட்ட உயிர் இனம் யாவும்புவியாண்டு நிற்கும் சத்தியின் கையில்ஆண்டியாய் வாழ்வதும்அரசனாய் ஆவதும் எம்வசம் இல்லைபுரிந்து நீ வாழ்! வேண்டுதல் வேண்டிடவினைகளும் தீராதுமாண்டிடும் மரணத்தைதடுக்கவும் முடியாது காணிக்கை...