துஷ்யந்தன் அபர்ணா அவர்களின் திருமணநாள் வாழ்த்துக்கள் 04.062022

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்து வரும்.தம்பிராசா சிவமணி தம்பதியினரின் புலதல்வன் துஷ்யந்தன் தனது துணைவியாக
அபர்ணாஅவர்களின் திருமணநாள் வாழ்த்துக்கள்

ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி இன்புற்ற இல்லறவாழ்வில் இன்று இறுகரம் இணைந்ததுபோல் என்நாளும் இணைந்த தம்பதியினராக
இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி கூறிநிற்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்களும், இழுப்பையடி முத்துமாரி ஆலய நிர்வாகமும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும், வாழ்த்துகின்றனர்

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து

எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

STSதமிழ்TV‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert