சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல்

சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல் .

ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா,

பாடலுக்கான காட்சிப்படுத்தல் எஸ்.ரி.எஸ் ஒளியகம்,

படத்தொகுப்பு

உதவி தேனுகா.தேவராசா , தேவதி.தேவராசா,

இசை.
ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா,

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இப்பாடலுக்கு அரும் பாடுபட்ட அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert