திருமதி மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்
தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி மனோன்மணி செல்வராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்...
தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி மனோன்மணி செல்வராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்...
சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி...
அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அன்புடையீர்! கடந்த 04-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00...
யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்பால் எமை ஆண்ட அன்னையேஅன்றொரு நாள்...
இன்றைய தினம் எமது குடும்பத்தலைவி இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியானமுறையில் கொறோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது இதில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும்...
மண்ணில் 13.06.1956 விண்ணில் 13.11.2021 சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் 13 .11 .2021 மாலை 6.40...