இலங்கை

யாழில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று நாடு திரும்புகின்றனர்!

யாழ். பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று தமிழகத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்....

படகு விபத்து – வீதியில் டயர் கொளுத்தி போராட்டம்

திருகோணமலை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில்  பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது.   கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.திருகோணமலை...

யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை...

யாழ். மல்லாகம் சந்தியில் விபத்து – ஒருவர் காயம்

யாழ். மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார்...

தீக்காயத்துடன் மனைவி மரணம்:கணவர் கைது!

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

மாவீரர் தினத்துக்கு தடை:மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி...

தேநீரின் மற்றும் உணவுப் பொதி விலை அதிகரிப்பு

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின்...

காலைவேளை கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானம் –

இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் மற்றுமொரு விமான சேவையான விஸ்தாராவின் ஆரம்ப விமானம் நேற்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் புது...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உலக சந்தையில் நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,863...

பெருமை தேடித்தந்த திருகோணமலை மாணவி!

கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர்...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது உறுதி.

நாட்டில் விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பந்துல சமன் தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது...

வடக்கில் 31 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 32 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...