இலங்கை

சீ.வீ.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் !

மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக...

இலங்கை உணவுப்பஞ்சத்தை நோக்கி நகருகின்றது…

சிறிலங்கா அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார்....

ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஆயுதங்களுடன் கைது!

 அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரிடமிருந்து, கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பல்வேறு  தோட்டாக்கள் என்பன நேற்று  (27) விசேட பொலிஸ் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெலிபென்ன,...

மா விலை அதிகரிப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து விநியோகம் குறைந்த நிலையில், கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்று 17...

புத்தூரில் வீடு கையளிப்பு!

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால்...

கற்றாளையால் ஏற்ப்படும் ஆபத்துக்கள்

ஆரோக்கிய பிரச்சினையில் இருந்து சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்றாழையை அளவாக பயன்படுத்தினால்தான் அது மருந்து. அளவுக்கு மீறினால்...

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கிறது

பாணின் விலையை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....

உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று...

மன்னாரில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான்

மன்னாரில் நாளை (27) சனிக்கிழமை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய...

வீரத்தமிழனின் பிறந்தநாள் – நாடாளுமன்றில் உரைத்த சீ.வி.விக்னேஸ்வரன்

வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இவ்வாரம் ஒரு முக்கிய வாரமாகும். வீர மரணமடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் அந்த வாரத்தில் அதி விசேட தினம்...

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின்...