Allgemein

பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்ல கஜகஸ்தான் அதிபர் அதிரடி உத்தரவு

பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது கொடிய ஆயுதத்தை பயன்படுத்த அனுமதி அளித்திருப்பதாக கஜகஸ்தான் அதிபர் தெரிவித்தார். கஜகஸ்தானில் வாகன எரிபொருள் விலையை அந்த நாட்டு அரசு இரு...

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியது- பல நாடுகளில் எல்லை மூடல்

பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோய் தீவிரம் அதிகமாக...

வருகிறது கொடிய வைரஸ் இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை

உலகில் வேகமாக பரவும் 'ஒமைக்ரான்' வைரஸ் பாதிப்பு மிதமானதாக இருந்தாலும், அடுத்து வரப் போகும் வைரஸ் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்,'' என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி...

இந்தியா – சீனா 12ம் தேதி பேச்சு

 லடாக் எல்லை பகுதி அத்துமீறல் தொடர்பாக இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் இடையே வரும் 12ம் தேதி பேச்சு நடக்க உள்ளது.லடாக்கின் கிழக்கு பகுதியில் 2020ம்...

மீனவர்கள் விவகாரம் :வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். கடித்ததில் அவர்...

மக்கள் புரட்சி, திடீர் வன்முறை… விரையும் ரஷ்ய அமைதிப் படை- என்ன நடக்கிறது கஜகஸ்தானில்?!

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு அதிகம் கொண்ட நாடு என்னும் பெருமையைத் தன்வசம் வைத்திருக்கும் நாடு கஜகஸ்தான். இந்த புத்தாண்டைக் கொண்டாட்டங்களோடு மற்ற நாடுகள்...

பாதாம் கருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பாதாமில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. எனினும் பாதாமை அதிகம் உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். பாதாம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. நார்ச்சத்து, புரதம்,...

யா-பல்கலையில் -மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை –

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடி வதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன்...

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா பெருமையுடன் நடத்தப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிப்பதோடு,...

கோப்பாய் பிரதேசத்தில் வாழும் விழிபுலனற்ற மணவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்.

கோப்பாய் பிரதேசத்தில் விழிபுலனற்ற பாடசாலை மணவர்கள் இருந்தால் எதிர்வரும் 10.01.2022 க்கு முன்னர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்திரு.க.சத்தியதாஸ்077 6623720

அதிஷ்ட இலாப சீட்டால் கோடீஸ்வரனான தமிழ் இளைஞன்

தனது குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற தமிழ் இளைஞன் அங்கு தற்செயலாக வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார். இது...