Main Story

Editor’s Picks

Trending Story

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.19)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.19இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார். இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார்...

ஐெயகிருஸ்ணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ஐெயகிருஸ்ணா.சின்னத்துரைஅவர்கள் 21.02.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னைஅப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், தனது இல்லத்தில்  , ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா. 28.02.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட   திருமதி தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று தனது இல்லத்தில் குடும்ப...

6வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா .தவம்(26-02.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும்லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டதவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது  பிறந்தநாளை (26-02.2019)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே கொண்டாடுகின்றார்....

பாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2018

பாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தேனுகா தேவராசா அவர்கள் 15.112018 தனது பிறந்த...

கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி

எஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப நோக்கமற்ற செயல் வேந்தன். ஈழத்துக் கலைஞர்களுக்கு களம் அமைத்த காவலன். இசை அமைப்பாளன். இறுவெட்டுக்கள் பலவற்றை வெளியிட்ட இசைஞன். யேர்மனியிலும் தாயகத்திலும்...

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

சிறுப்பிட்டி ‌மனோன்மணி அம்மன் ஆலையத்தின் இளையதம்பி குடும்பத்தினரால் நடைபெற்ற சப்பறத்த்திருவிழாவில் அவர்கள் ஒத்துழைப்புடன் எமது ஊரின் ஒன்றுபட்ட முன்நேற்றதை கருத்தில் கொண்டு மூன்று வாசிகசாலைக்கு தலா ஒவ்வொரு...

உலகவாழ் அனைத்து சிறுப்பிட்டி உறவுகளுக்கான தகவல் ஒன்று

உலகவாழ் அனைத்து  சிறுப்பிட்டி உறவுகளுக்கு வணக்கம்..  இன்றுவரை  நம் ஊரின் நலன்  விரும்பி உழைத்த  எல்லோருக்கும்  ஓர் மகிழ்வான நாள் மட்டுமல்ல  ஒரு சிறப்பான  நாளும் கூட....