Tag: 22. Januar 2022

*கோவில்களில் கொடியேற்றம் ஏன் ?*

அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன்...

விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்....

மேருமலையே கீரிமலை ஆகும்

சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் . சிவபெருமானுக்காக...

காகிதமும் புத்தகமும் வந்த வரலாறு

 காகிதத் தாள் (Paper) காகிதம் முதலாவதாக 2000 ஆண்டுகட்கு முன்னர் சீனாவில் ட்சாய் லூன் (Tsai Lun) என்பவரால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. மல்பெரி மரத்தின் மரப்பட்டை தட்டையான நூலிழையாக மாறும்...

சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.01.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள்...

தங்கசுரங்கத்திற்கு வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி வெடித்து சிதறியது…. 17 பேர் பலி!

கானா நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்திற்கு சுரங்க வேலைகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற பாரவூர்தி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்...

கனடா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி

கனடாவில் விலைவாசி அதிகரிப்பால் பாரிய உணவு தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதியளவு உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள்...

ம- மா- பா- மா- ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (21)...