Tag: 1. Januar 2022

நல்லூர் ஆலயத்தில் முதல் புதிய நடைமுறை!

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது....

யாழில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் ஒண்ரூ உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வர்த்தக...

முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது எப்படி?

நிறைய இளம் பெண்களின் முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது பாரிய பிரச்சியையாக உருவெடுத்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கிரீம்களை பயன்படுத்துகின்றார்கள். எனினும் நல்ல மாற்றத்தினை உணர...