Tag: 13. Februar 2022

முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஓர் தனி மரம்அது என்போலே...

துாங்கிட முடியுமா!

எதிர்காலம் உந்தன் கையில்எடுத்துச் சொல் நல்ல வழியில்கடிவாளம் உந்தன் கையில்கடமைகள் உண்டு உந்தன் பையில் தொலை துாரப் பயணத்தில்தொலைத்த எம் தேசத்தைஅழித்த கொடியோரைமறக்கவும் நினைக்காதேமறந்தும் அதை செய்யாதே...