றியாணா அரவிந் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 20.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வருபவர்களுமான அரவிந் யோகிதா தம்பதிகளின் புதல் விறியாணா இராசேஸ் இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா ,அப்பப்பா குடும்பத்தினர் ,அம்மம்மா குடும்பத்தினர் ,அத்தை நித்தியா குடும்பத்தினர்,மயூரன் சித்தப்பா குடும்பத்தினருடன், உற்றார், உறவினர்களுடன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் என்றும் சிறப்புறவாழ அனைவரும் வாழ்திகின்றனர் இவர்களுடன் இணைந்து

stsstudio.com ,இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert