இலங்கை

இந்திய படகுகள் அரசுடமையாகும்?

வடகடலில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களது படகுகள் அரசுடமையாக்கப்படுமென இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த...

மேலும் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா...

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்?

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம்...

ஊரியன்வட்டை ஆற்றில் ஆணின் சடலம்!

மட்டக்களப்பு - கிரான் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். சடலமாக...

பிள்ளையாரைக் காணவில்லை!

காங்கேசன்துறை குமார கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை குமார கோயில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக...

கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட பெண்!- வேலைக்காரி வெறித்தனம்

மட்டக்களப்பு பார் வீதியில் வீட்டிலிருந்த பெண் ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின்...

வவுனியா பஸ் விபத்து- ஒருவர் உயிரிழந்தால் பதற்றம்!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பங்கதெனிய கோட்டப்பிட்டி சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . பங்கதெனிய , கருக்குப்பனையைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர்...

பச்சை மிளகாய் 1200?

 வடமாகாண சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1200 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் அனைத்து காய்கறிகளும் பல...

ராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong)  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17-12-2021) பார்வையிட்டார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர...

பரமேஸ்வரா சந்தி வாள்வெட்டு- இருவர் கைது!

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து...

பிள்ளையாரின் கை , தும்பிக்கை விசமிகளால் சேதம்!

அம்பாறை - திருக்கோவில் கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள...

வலி.வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223...