தகவல்கள்

டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார்.அப்போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது...

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின்...

யாழில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று நாடு திரும்புகின்றனர்!

யாழ். பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று தமிழகத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்....

படகு விபத்து – வீதியில் டயர் கொளுத்தி போராட்டம்

திருகோணமலை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில்  பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது.   கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.திருகோணமலை...

யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை...

யாழ். மல்லாகம் சந்தியில் விபத்து – ஒருவர் காயம்

யாழ். மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார்...

தீக்காயத்துடன் மனைவி மரணம்:கணவர் கைது!

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

மாவீரர் தினத்துக்கு தடை:மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி...

மத்தியப்பிரதேசத்தில் மனைவிக்காக பொறியாளர் கட்டிய தாஜ்மஹால்

மத்தியப்பிரதேசத்தில் புர்ஹான்புர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலைப் போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு வழங்கி இருக்கிறார். 4 படுக்கை அறைகளைக் கொண்ட...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு...

விமானப்படை கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு இன்று (நவ.,22) ‛வீர் சக்ரா விருது' வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

பிரித்தானியாவில் இனி இது கட்டாயம்: அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு முதல் கட்டப்படும் புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை நிறுவுவது சட்டப்படி கட்டாயமாகும். இங்கிலாந்தில் 2022 முதல் காட்டப்படும்...