தகவல்கள்

ஸ்டாலினை சந்திக்கத் தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று தயாராகியுள்ளது. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் குறித்த குழுவினர் விரைவில்...

கட்டுப்பாட்டை விதித்த நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள்...

தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!

தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர்...

இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் பேர் வேலைக்காக வெளியேற்றம்

2021 ஆம் ஆண்டளவில் 100,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இலக்கை ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும்...

சுயநலத்தின் அடிப்படையில் தான் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்படுகின்றன – சுரேஷ்

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது.  தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

மக்களுக்கு ஏற்ப்பட போகும் சிக்கல்

டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் மீண்டும் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா...

உயிரைப் பறித்த வீடியோ கேம்!

திண்டுக்கலில் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிகொடுத்த மொபைலில் படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடிய மகனை ஆத்திரத்தில் தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை...

புத்தாண்டு காலப்பகுதியில் மேலும் உயர்த்தப்படுகிறதா அரிசியின் விலை?

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய...

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75...

வீடு புகுந்து முல்லைத்தீவில் தாக்குதல்

முல்லைத்தீவில் வீட்டிலிருந்த பெண்கள் மீது வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர்...

வழமைக்கு திரும்பியது மின்சாரம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...

இருளில் வடகிழக்கில் பலகுதி !

இலங்கையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பிரதான மின் கட்டமைப்பில் இன்று திடீரென...