Tag: 4. Dezember 2021

திருமதி மனோன்மணி

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு அறியத்தருகின்றோம்....

வழமைக்கு திரும்பியது மின்சாரம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...

நண்டு உணவு அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் ?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வித்தியாசமான சுவையை கொண்டதோடு பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். இரத்த சோகை நண்டில்...

இருளில் வடகிழக்கில் பலகுதி !

இலங்கையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பிரதான மின் கட்டமைப்பில் இன்று திடீரென...