Tag: 31. Dezember 2021

பால் மா நிறுவனத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் !

உள்நாட்டு பால் மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

மீண்டும் லண்டன் பயணமானார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்றுத் திங்கட்கிழமை(27.12.2021) மீண்டும் லண்டன் பயணமாகியுள்ளார்.லண்டனில் பயிற்சிக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சில மாதங்களில் அவர் மீண்டும்...

‌வெளிநாட்டவர்களை இலங்கையர் திருமணம் செய்து கொள்வதில் நாளை முதல் புதிய நடைமுறை..

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய...

ஈழத்துப்பெண் ராஜி பாற்றர்சன் ஐக்கிய நாடுகளின் அலுவல சர்வதேச பணியின் தலைவராக நியமனம்

 ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான Alliance Creative Community Project (ACCP Global) கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன்...