Tag: 13. Dezember 2021

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு

சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும்...

ஓமந்தை – தாண்டிக்குளம் பகுதியில் முச்சக்கரவண்டியை பந்தாடிய ரயில்!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டிய ரயில் முச்சக்கர வண்டியொன்றை மோதித் தள்ளியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஓமந்தை - தாண்டிக்குளம் பகுதியில்...

பஸ் மீது மோதியது டிப்பர்! – வரணியில் மூவர் காயம்.

தென்மராட்சி - வரணிப் பகுதியில், இன்று மதியம், பயணிகள் பஸ் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள், வரணி பிரதேச வைத்தியசாலையில்...

அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளது.

தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு...

ஸ்டாலினை சந்திக்கத் தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று தயாராகியுள்ளது. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் குறித்த குழுவினர் விரைவில்...