Tag: 10. Dezember 2021

துயர் பகிர்தல் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் 10.12.2021

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,...

கட்டுப்பாட்டை விதித்த நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள்...

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது.

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் சிலர் கீரையை உணவாக சாப்பிடுவது மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு துணைபுரிவதுடன்,...

இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒமிக்ரோன் வைரஸ் குறித்து

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம...

தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!

தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர்...