புத்தாண்டு காலப்பகுதியில் மேலும் உயர்த்தப்படுகிறதா அரிசியின் விலை?

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் எந்த நாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்தாலும் இந்த விலை ஏற்றத்தை தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலைக்கு நாட்டில் டொலர் நெருக்கடியே காரணம் எனக் கூறப்படுகிறது.    

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert